Wednesday, September 16, 2026

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இப்படி ஒரு தரமான ட்ரீட்மெண்ட்!

பொதுவாக அனைவரும் கோடை காலங்களில் தான் தர்பூசணியை அதிகம் விரும்புகிறோம். தர்பூசணியில் உள்ள விதைகள் எவ்வாறு பயன்படுகிறது, என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம். கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தான் இந்த தர்பூசணியை தேடிச் செல்கிறோம். நீர்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த தர்பூசணி மற்றும் விதைகளில் எவ்வளவு சத்து உள்ளது என்பது நமக்கு தெரிவதில்லை. தர்பூசணி பழத்தில் நார்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இதில் மட்டுமல்ல இதன் விதையிலும் பல்வேறு […]

நிறத்தை பற்றி நினைக்க தேவையில்லை. வந்துவிட்டது புது ஐடியா!.

மிக மிஞ்சிய மேக்கப்களை தவிர்த்து, எளிய முறையில் முகத்தை அலங்கரித்தாலே போதும், அவ்வளவு அழகாக தெரிவோம். மற்றும் நம்மில் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். ஓ சிவப்பாக  இருந்தால்  தான் அழகா! அழகு என்பது சிவப்பாக மட்டும் இருப்பது என பலர்  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சமுதாயத்தில் மாற்ற முடியாத விஷயமும் இதுதான். ஆய்வில் தெரியவந்தது என்னவென்றால், ஆண்களை விட பெண்கள்தான், கருப்பாக இருக்கிறோம் என நினைத்து  வருந்துகிறார்கள். ஆனால் நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டியது, […]

அளவுக்கு அதிகமாக கிருமிகள் உடலில் சேர்ந்தால் என்னாகும்?…அந்த அறிகுறிகள் இதுதான்.

சாப்பிடக்கூடிய உணவுகள் ஜீரணமாகி, நச்சுக் கழிவாக மாறுகிறது. கழிவுகள் குடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது மட்டுமின்றி வெள்ளை நிறத்தில் காணப்படும் சிறிய குடற்புழுக்கள்  உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த கழிவுகளை நாம் நாளுக்கு நமது உடலில் சேர்த்திக் கொண்டு வரும் பொழுது, அது நச்சாக மாறி பல நோய்களை ஏற்படுத்தும். நமது உடலில் நச்சுக்கழிவுகள் அதிகமாகிவிட்டால், குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் நமது உடலில் சில அறிகுறிகள் தென்படும். அதனை வைத்து […]

18 வயதிலேயே இந்திய விமான படையை தன் வசம் கொண்டு வந்த பெண்!

ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த சாக்ஷி கோச்சர் இளம் பெண் விமானி என்ற பெருமையை இந்தியாவிற்கு, சேர்த்துள்ளார். 18 வயதை அடைந்த இவர், சுமார் 7 மாதம் கடும் முயற்சிக்குப் பிறகு தனது இலக்கை அடைந்துள்ளார். தனது பத்து வயதிலேயே, விமானியாக வேண்டும் என்று எண்ணத்தை மனதில் வேரூன்றி வைத்திருந்தார். பிளஸ்டூ முடித்த பிறகு தனது கனவை நோக்கி ஓட ஆரம்பித்தார். பின்னர், மும்பையில் இருக்கக் கூடிய ஸ்கைலைன் ஏவியேஷன் என்ற கிளப்பில், பைலட் லைசென்ஸ் பயிற்சியில் சேர்ந்தார். […]

அந்த காலத்தில் இப்படி எல்லாம் வசிப்பிடங்கள் இருந்திருக்கிறதே! வெளியான விசித்திரமான புகைப்படங்கள்.

அக்கால கட்டிடகலைகள் எவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போது ஆயிரம் தான் வசதி வளர்ந்திருந்தாலும், முன்பை போன்ற கட்டிடங்கள் அமைவதில்லை. சிறந்த விளங்கிய கட்டட கலைகளை பற்றி இத்தொகுப்பில் காண்போம். அரண்மனைகள் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்த மன்னர்கள் அரண்மனையில் வசித்து வந்தார்கள். எதிரி நாட்டிடம் இருந்து மன்னரைக் காப்பாற்றுவதற்கு, கோட்டைகளாலும், பல கோபுரங்களாலும் அரண்மனை கட்டப்பட்டிருந்தது. அங்கு அரசர்களும், அரசிகளும்  கலாச்சாரத்தை பின்பற்றியும், நேர்த்தியுடன் உடையணிந்தும் வாழ்ந்து வந்தார்கள். பல ஆடம்பரமாக அந்த அரண்மனைகள் கட்டப்பட்டிருந்தது. […]

பெண்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று! என்ன தெரியுமா?

இது புதுசா இருக்குது! எச்சிலை சோதித்து தங்களது கர்ப்பத்தை உறுதி செய்துக் கொள்ள புதிய வழிமுறை. பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்துள்ளது சாதனம். எல்லா பெண்களும் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று தெரிந்தவுடன், அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்வார்கள். ஆனால், அதை உறுதி செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தற்போது பெண்கள் தங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள, சிறுநீர் மாதிரி சாதனத்தை உபயோகிக்கிறார்கள்.   இதனை தொடர்ந்து எச்சிலை வைத்து, கர்ப்பத்தை உறுதி செய்யக்கூடிய சாதனம் முதன் முதலாக […]

உஷார் ஐயா உஷார்!..உணவுகளில் பிளாஸ்டிக் கலக்கிறது.

பிளாஸ்டிக் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் இன்றளவும் பிளாஸ்டிக் காகிதம் உபயோகிக்கிறார்கள். பிளாஸ்டிக் என்பது பிளாஸ்டிகோஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து பெறப்பட்டவையாகும். பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மையற்றவை. இவை நம் பூமியை அச்சுருத்தக் கூடியதாகும். ஆனால் நாம் பிளாஸ்டிக் பொருட்களை தான் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறோம். விளை நிலத்தில் இருந்து அரிசி சாகுபடி செய்து சாப்பிட வருவதற்குள், பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் உணவில் நிறைந்து விடுகிறது. எப்படி […]

கருவளையம் வருவது உடலில் பாதிப்பு ஏற்படும் அறிகுறியா?..

இளைய தலைமுறையினர், இன்று சந்திக்கும் பிரச்சனை கருவளையம். இந்த கருவளையத்திற்கு ‘பெரயோபிட்டல் ஹைப்பர் பிகமென்டேசன்’ என்று கூறுவார்கள். இது வருவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடு தான். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் ஒரு காரணமாகும். மரபியல் காரணங்களாலும், கண்களில் உள்ள நிறமிகள் பாதிப்பாலும் கருவளையம் ஏற்படக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு, கருவளையம் அதிகமாக இருப்பதற்கு காரணம், தரம் இல்லாத அதிக கெமிக்கல் கலந்த ஐ-லைனர், மஸ்காரா மற்றும் கண்மைகளை உபயோகிப்பது தான். கெமிக்கல் நம் […]

16 வருடத்திற்குப் பிறகு நடந்த அதிர்ச்சி!…இதயத்தை கண்ணால் பார்க்க முடியுமா?

ஒரு பெண் 16 வருடத்திற்கு பின் தான் இதயத்தை கண் முன்னே பார்த்து, வியந்தார். லண்டன் அருங்காட்சியில் அந்த பெண்ணின் இதயம் பதப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அதிசய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   லண்டனின் உள்ள ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வரும் ஜெனிஃபர் சட்டன் என்பவருக்கு, 2007 ஆம் ஆண்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இதயம் பலவீனமாக உள்ளது என கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அவருக்கு இதய மாற்று சிகிச்சை செய்வதற்கு முடிவெடுத்தனர். […]

தொப்பையை குறைப்பதால் நமது உடலில் என்ன நடக்கிறது. தெரியுமா?

உடலில் அதிக அளவு கொழுப்பு சேராமல் இருந்தால் தான், நமது உடல் சற்று சுறுசுறுப்பாக இருக்கும். அந்த வகையில் தொப்பை வயிற்றில் கொழுப்புகளை அதிகம் உண்டாக்குகிறது. இதனால்  நம் உடல் நலம் மட்டுமின்றி மனநிலையும் பாதிக்கப்படுகிறது. சில பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நமது தொப்பையை எளிதில் குறைக்க முடியும். தூக்கம் இரவு நீண்ட நேரம் விழித்திருக்காமல், 9:00 மணி அல்லது 10 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும். நாம் தூங்க செல்லப் போகும் இரண்டு மணி நேரத்திற்கு […]