Saturday, August 1, 2026

தமிழத்தின் பிரபல சுற்றுலா தளங்கள் ….!!! சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணாதீங்க ….!!

தமிழத்தின் பிரபல சுற்றுலா தளங்களை பற்றி காண்போம் . மெரினா கடற்கரை: சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். மேலும்  இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையாக மெரினா உள்ளது. அதோடு சென்னைக்கு ஒரு முக்கிய அடையாளமாக மெரினா கடற்கரை விளங்குகிறது. இது   வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை  அமைந்துள்ளது.மேலும் தமிழக சுற்றுலா தளங்களில் மெரினா […]

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய விஷயங்கள்!!..இதை தெரிஞ்சுக்கோங்க.

அப்படி வாழவேண்டும் இப்படி வாழ வேண்டும் என்று நினைப்பது இங்கு அனைவரும் இயல்பாக யோசிக்கும் ஒன்றுதான். நம் வாழ்வில் சில பழக்கவழக்கங்களை  மாற்றுவதன் மூலம், நமது வாழ்வை நல்ல முறையில் எடுத்துச் செல்ல முடியும். உடற்பயிற்சி உடற்பயிற்சி செய்வது நமது உடலிற்கு  நல்ல ஆற்றலை அளிப்பதுடன், மனதிற்கும் நல்ல ஒரு அமைதியான சூழலைக் கொடுக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் நாம் மகிழ்சியாக உணர்க்கிரோம். இதுமட்டுமின்றி சுய எண்ணங்ககளை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் காலையிலோ அல்லது […]

என்னது ஜன்னல் இல்லாத அறையில் வெளிச்சத்தை ஏற்பட்டுத்த முடியுமா?. அது எப்படினு பார்க்கலாம்.

இப்பொழுது வீடு கட்டும் அனைவரும் சிறிதளவும் இடம் விடாமல் வீட்டை கட்டி முடிக்கின்றனர். ஆதலால் ஜன்னல் வைப்பதற்கு வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் இருக்கட்டும் ஜன்னல் இல்லாத வீட்டை பிராகசிக்க வைப்பது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க. நகர் புறங்களில் சாதாரணாமாகவே கட்டிடங்ககளை நெருக்கி கட்டியிருப்பார்கள். இடப்பிரச்சனைகள் வரக் கூடும் என்பதால் அவ்வாறு கட்டியிருப்பார்கள். ஆனால் வீடுகளில் வெளிச்சம் இருந்தால் தான் பார்ப்பதற்கும், மனதிற்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். வெளிச்சமானது நமது எதிர்மறை எண்ணங்களை மாற்றக் கூடியது. இதே […]

இத்தனை விஷயங்கள் உள்ளதா!..நாம் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்.

நாம் தினமும் ஒரு சில பழக்கத்தை கடைப்பிடித்துக் கொண்டு வருகிறோம். ஆனால் நாம் சாப்பிட முடித்த பிறகு செய்யவே கூடாத சில பழக்கங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். தவிர்க்க வேண்டிய பானங்கள் ஒரு சிலர் சாப்பிட்டு முடித்த பிறகு டீ காபி குடிக்கும் பழக்கம் உடையவராக இருப்பார்கள். ஆனால் அப்படி குடிப்பது உடல் நலத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பானங்களில் உள்ள அமிலத்தன்மை, நான் சாப்பிடக்கூடிய உணவில் உள்ள ப்ரோட்டீனை கடினமாக்குகிறது. இதனால் செரிமானக் கோளாறுகள் […]

இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்! முதுகு கூன் விழுவதற்கு இதுதான் அறிகுறியா?

இப்பொழுது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கூன் விழுகத் தொடங்கி விட்டது. கூன் விழுவதற்கு முதல் அறிகுறியே, முதுகு, மூட்டுகள் மற்றும் கழுத்தில் ஏற்படும் அதிக அழுத்தத்தினால், வலி உண்டாகும். முக்கியமாக வேலைப்பளு அதிகம் நிறைந்தவர்களுக்கு முதுகுவலி விரைவில் ஏற்படுகிறது. கழுத்தில் இருந்து இடுப்பு வரை நீண்டிருக்கும் முதுகு தண்டு. ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்காரும்பொழுது நம்மை அறியாமல் குனிகிறோம். அதனால் நமது உடலில் முதுகு தண்டுவடம் வளைந்து, பெரும் வலியை ஏற்படுத்தக்கூடும். முதுகுத்தண்டில் […]

டைட்டானிக் கப்பலில் என்ன நடந்தது? கப்பலில் உள்ள குறைகள் என்னென்ன?!

டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததில் ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கியது மற்றும் அந்தக் கப்பல் பெரும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது எனக் கூறுகிறார்கள். இந்த டைட்டானிக் கப்பலின் பின்னணிகள் என்ன? வாங்க பார்க்கலாம். 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதற்கு காரணம் அந்த கடற்கரையில் இருந்த பனிப்பாறைகள் மோதியது தான். கிட்டத்தட்ட பனிப்பாறையின் அளவு 1600 அடி இருக்கும். மோதிய 3 மணி நேரத்திலேயே  கப்பல் கடலில் மூழ்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். […]

முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளை ஆகணுமா! இதோ டிப்ஸ்.

வெளுத்து வாங்கும் வெயிலால் ஸ்கின் எளிதில் கருத்து விடும். எந்தவித சன் கீரிமும் கைக் கொடுக்காது. மற்றும் பல விதமான கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகிப்பதாலும் முகம் கருத்து விடுகிறது. இதற்கு சிவப்பு சந்தனம் எந்த விதத்தில் பயனளிக்கிறது என்பதை பார்க்கலாம். சிவப்பு சந்தனம்  சிவப்பு சந்தனத்தின் அறிவியல் பெயர் டெரோகார்பஸ் சாண்டலினஸ் எல் ஆகும். இது ஆயுர்வேதத்தில் உபயோகப்படுத்தப்படும் அதிக மருத்துவக் குணம் நிறைந்த தாவரமாகும். இன்றளவும் இந்த சந்தனத்தின் சிறப்புகள் யாருக்கும் தெரியவில்லை. ஆயுர்வேதத்தில் […]

இதுவரை அறிந்திடாத ஒன்று! புது வீடு கட்டுவதற்கு முன் இதையெல்லாம் பார்த்தே ஆகனும்.

நாம் ஆசையாக கட்டப் போகும் வீடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கணவில் கோட்டையே கட்டி வைத்திருப்போம். கட்டுமான பணிகளை செய்பவர்கள் எப்படி வீட்டை கட்ட போகிறாறோ தெரியவில்லை என்ற கவலை அனைவருக்கும் இருக்கக் கூடியதுதான். மனையின் அளவு மனையின் சதுரம் கட்டும் பொழுது 90 டிகிரி அளவு மூலைவிட்டம் கொண்டு அளந்து செய்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மண் பிடிமானம் இல்லை என்றால் திமிசு கட்டையை பயன்படுத்தி மட்டம் தட்ட வேண்டும். தரை […]

ஆச்சரியமான விஷயங்கள்!..வாழைப் பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா?…

வாழைப் பழங்களில் இருக்கும் பல நன்மைகளை பற்றி நாம் அறிந்ததே!..வாழைப் பழத் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்திருக்கிறது. இந்த வாழைப்பழங்கள் கோடைக் காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் கிடைக்கக் கூடிய அறிய வகை பழமாகும். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். மற்றும்  மலச்ச்சிக்கல் இருந்தால் நீங்கிவிடும். வாழைத் தோல்  நம் கைகளிலோ, கால்களிலோ கண்ணாடிச்சில் மற்றும் முள் குத்திவிட்டால், வாழப் பழத்தோலைக்  கொண்டு அந்த இடத்தில் தடவ வேண்டும். பின்னர் முள் அல்லது கண்ணாடிச்சில் வெளி […]

இந்தியாவில் இப்படி ஒரு கிராமம் இருக்கிறதா? மறைக்கப்பட்ட சில உண்மைகள்!.

நாம் காணும் இடமெல்லாம் குப்பை, தெருக்களில் கால் வைக்க முடியாத சூழல், மாசு கலந்த காற்று, அதிக தூசுக்கள் நிறைந்த தண்ணீர் மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் போன்று பல்வேறு அசுத்தம் நிறைந்த இடத்தில் தான், அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் இருக்கையில், ஆனால் ஒரு கிராமம் மட்டும் சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றுகிறது. நாம் அனைவரும் நினைப்பது அந்த கிராமம் வெளிநாடுகளில் இருக்குமோ!..ஆனால் இல்லை அந்த தூய்மை கிராமம் நமது இந்தியாவில் அமைந்துள்ளது. மேகாலயா மாநில தலைநகரிலிருந்து 75 […]